Pbks vs mi
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமானது. மழை நின்ற பின் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Pbks vs mi
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஏபிடி வில்லியர்ஸின் 9ஆண்டுகால சாதனை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: பஞ்சாப் கிங்ஸுக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
क्या साईं सुदर्शन से ऑरेंज कैप छीन पाएंगे सूर्यकुमार यादव? क्वालीफायर-2 में पंजाब किंग्स के खिलाफ बनाने होंगे…
मुंबई इंडियंस के स्टार बैटर सूर्यकुमार यादव (Suryakumar Yadav) पंजाब किंग्स के खिलाफ क्वालीफायर-2 में अपने बैट से धमाल मचाकर आईपीएल 2025 का आरेंज कैप अपने नाम कर सकते हैं। ...
-
பொல்லார்டின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியா முன்னாள் வீரர் கீரென் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
Hardik Pandya के पास इतिहास रचने का मौका, IPL 2025 के क्वालीफायर-2 में तोड़ सकते हैं कीरोन पोलार्ड…
मुंबई इंडियंस के कैप्टन हार्दिक पांड्या के पास क्वालीफायर-2 में पंजाब किंग्स के खिलाफ अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में अपने बैट से धमाल मचाकर महान कीरोन पोलार्ड का एक ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
Suryakumar Yadav के पास इतिहास रचने का मौका, सिर्फ इतने रन बनाकर तोड़ सकते हैं एबी डी विलियर्स…
मुंबई इंडियंस के स्टार बल्लेबाज़ सूर्यकुमार यादव आईपीएल 2025 के क्वाफीफायर-2 में पंजाब किंग्स के खिलाफ धमाल मचाकर एबी डी विलियर्स का एक बड़ा रिकॉर्ड तोड़ सकते हैं। ...
-
Punjab Kings के फैंस के लिए खुशखबरी, मुंबई इंडियंस की दुनिया हिलाने लौट रहा है 18 करोड़ का…
IPL 2025 का क्वालीफायर-2 रविवार, 1 जून को पंजाब किंग्स और मुंबई इंडियंस के बीच नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद में खेला जाएगा जिससे पहले पंजाब किंग्स की टीम से जुड़ी ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது குவாலிஃபையர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஷவினி குமார் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் அஷ்வினி குமார் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதர் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சரியான நேரத்தில் எல்லோரும் முன்னேறி வந்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
எலிமினேட்டர் சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்த விக்கெட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைக்கிறோம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்தி மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59