Oxygen concentrators
Advertisement
கரோனா நிவாரணம் : ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வாரி வழங்கும் பிசிசிஐ - ரசிகர்கள் பாராட்டு!
By
Bharathi Kannan
May 24, 2021 • 18:40 PM View: 868
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.
Advertisement
Related Cricket News on Oxygen concentrators
-
ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கிய தவான்; குவியும் பாராட்டுகள்
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் ஆக்ஸிஜன் செறியூட்டுக்களை வழங்கினார். ...
-
தமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே!
கரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவ சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட், 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) இன்று தமிழ்நாடு அரசிடம் வழங்கியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
Advertisement