Rohit sharma
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக ஷுப்மன் கில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்சமயம் ரோஹித் சர்மா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
Related Cricket News on Rohit sharma
-
ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
रोहित और विराट के फ्यूचर पर भज्जी का बड़ा बयान, बोले- 'रोहित 2 साल और खेल सकता है'
भारतीय क्रिकेट टीम के पूर्व क्रिकेटर हरभजन सिंह ने विराट कोहली और रोहित शर्मा के भविष्य को लेकर एक बड़ा बयान दिया है। भज्जी का मानना है कि रोहित अभी ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்வரவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
Jadeja, Axar, Gill Among Others Directed To Play In Duleep Trophy: Report
The Karnataka State Cricket Association: Ahead of the two-match Test series against Bangladesh, BCCI has directed the top national team players, including KL Rahul, Shubman Gill, R Ashwin, Ravindra Jadeja, ...
-
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए…
विराट कोहली और रोहित शर्मा लंबे समय बाद घरेलू टूर्नामेंट में खेलते नज़र आ सकते हैं। वो 5 सितंबर से शुरू होने वाली दलीप ट्रॉफी में हिस्सा ले सकते हैं। ...
-
'Pitches Were Tough To Play Against Spinners', Says DK On Kohli's Dismissals In SL ODIs
The Sri Lankan: Former India wicketkeeper-batter Dinesh Karthik believes there is nothing to worry about Virat Kohli’s form in the 2-0 ODI series loss to Sri Lanka, saying life wasn’t ...
-
இலங்கை தொடரின் மூலம் இந்திய அணிக்கு சாதகமும் ஏற்பட்டுள்ளது - தினேஷ் கார்த்திக்!
இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் ரியான் பராக்கின் பந்துவீச்சு திறன் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பாதுகாப்பதற்காக எதனையும் கூறவில்லை - தினேஷ் கார்த்திக்!
இந்தத் தொடரில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட கடினமான ஆடுகளத்தில் நடந்தது என்பதனை முதலில் ஒப்புக்கொள்வோம் என இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IPL के दम पर नहीं, बल्कि ऐसे होता है इंडियन टीम में सेलेक्शन; सुनिए क्या बोले रोहित शर्मा
इंडियन कैप्टन रोहित शर्मा ने इशारों ही इशारों में ये साफ कर दिया है कि अगर खिलाड़ियों को टीम में जगह बनानी है तो उन्हें डोमेस्टिक लेवल पर प्रदर्शन करना ...
-
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் போதுமான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது பேடல் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடமல் இருந்ததே எங்களது தோல்விக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
पावरप्ले में तेज रन बनाने का मतलब यह नहीं कि मैं अपना विकेट फेंकना चाहता था : रोहित…
Rohit Sharma: भारत की श्रीलंका से 0-2 से वनडे सीरीज हारने के बाद कप्तान रोहित शर्मा ने स्पष्ट किया कि उनका कभी भी पावरप्ले में अपना विकेट गंवाने का इरादा ...
-
It Was Not As If I Wanted To Throw My Wicket Away After Powerplay: Rohit Sharma
Buchi Babu Invitational Tournament: After India’s ODI series ended in a 2-0 defeat to Sri Lanka, captain Rohit Sharma stated he never had intentions to throw his wicket away in ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35