Indian cricket team
நூறாவது டெஸ்ட் போட்டியில் சாதனைகள் குவித்த அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது.
Related Cricket News on Indian cricket team
-
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
टीम इंडिया ने पांचवें टेस्ट में इंग्लैंड को पारी औऱ 64 रनों से रौंदा, 4-1 से सीरीज जीतकर…
India vs England 5th Test: भारतीय क्रिकेट टीम ने धर्मशाला के एचपीसीए स्टेडियम में खेले गए पांचवें और आखिरी टेस्ट में इंग्लैंड को पारी और 64 रन के अंतर से ...
-
5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
5th Test Day 2: அதிரடியில் மிரட்டிய டாப் ஆர்டர்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
5th Test: रोहित-शुभमन के धमाकेदार शतक के आगे इंग्लैंड पस्त, भारत ने पहली पारी में बनाई 46 रन…
कप्तान रोहित शर्मा (Rohit Sharma) और शुभमन गिल (Shubman Gill) की शानदार पारियों के दम पर भारतीय क्रिकेट टीम ने इंग्लैंड के खिलाफ धर्मशाला के एचपीसीए स्टेडियम में खेले जा ...
-
5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
कुलदीप यादव ने पंजा खेलकर बनाया महारिकॉर्ड,100 साल के इतिहास में सबसे तेज 50 विकेट लेने वाले गेंदबाज…
भारत के चाइनमैन गेंदबाज कुलदीप यादव (Kuldeep Yadav) ने इंग्लैंड के खिलाफ धर्मशाला के एचपीसीए स्टेडियम में खेले जा रहे पांचवें औऱ आखिरी टेस्ट मैच में अपनी शानदार गेंदबाजी से ...
-
ஓய்வை அறிவிக்கிறாரா தினேஷ் கார்த்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
100ஆவது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு பிசிசிஐ மரியாதை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ தரப்பில் மரியாதை வழங்கப்பட்டது ...
-
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
ஒரு கேப்டனாக நான் எந்த இடத்தில் இல்லை என்பதையும், வித்தியாசமாக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் இத்தொடர் எனக்குப் புரிய வைத்துள்ளது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
India's Rohit Sharma Says England Tests Made Him Better Captain
India's Rohit Sharma said Wednesday he had become a better captain over the hard-fought series against England, with the "pressure" of the tour forcing him to reflect on his shortcomings. ...
-
ICU में बीमार मां को छोड़कर अश्विन राजकोट टेस्ट खेलने क्यों वापस आए थे, स्टार गेंदबाज ने खुद…
भारतीय स्पिनर रविचंद्रन अश्विन ( Ravichandran Ashwin) इंग्लैंड के खिलाफ राजकोट में खेले गए तीसरे टेस्ट मैच के बीच में वापस अपने घर चेन्नई लौट गए थे, जिसकी वजह थी ...
-
ரிஷப் பந்தின் விளையாட்டை டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் செய்தியளர் சந்திப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35