Indian cricket team
‘30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள்'- பிசிசிஐ-யை விளாசும் முரளி விஜய்!
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வந்த முரளி விஜய் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
2019 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் கடைசியாக விளையாடினார். அதன்பின் 2021 ஆம் ஆண்டு சையது முஸ்தக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதுடன் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Related Cricket News on Indian cricket team
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ऋषभ पंत की सेहत में सुधार, थोड़ी देर के लिए खड़े रहे थे : रिपोर्ट
भारत के विकेटकीपर-बल्लेबाज ऋषभ पंत की 6 जनवरी को घुटने के लिगामेंट की सर्जरी हुई थी। उनके सेहत में तेजी से सुधार हो रहा है और पहली बार थोड़ी देर ...
-
Rishabh Pant Recovering Well, Stands Up For Few Seconds After Knee Ligament Surgery: Report
India wicketkeeper-batter Rishabh Pant, who underwent a knee ligament tear surgery on January 6, is recovering well and was mobilised from bed for the first time. ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
भारतीय टीम के लिए जसप्रीत बुमराह अहम खिलाड़ी: रसेल अर्नोल्ड
श्रीलंका के पूर्व आलराउंडर रसेल आर्नोल्ड का मानना है कि भारत के तेज गेंदबाज जसप्रीत बुमराह लंबे समय में टीम को बेहतर बनाएंगे। दाएं हाथ के तेज गेंदबाज भारत में ...
-
जब आप भारतीय टीम के लिए खेल रहे होते हैं तो दबाव होना लाजमी : श्रेयस अय्यर
भारत के मध्य क्रम के बल्लेबाज श्रेयस अय्यर को लगता है कि जब कोई राष्ट्रीय टीम का प्रतिनिधित्व करता है तो हमेशा दबाव होता है। वह 2023 एकदिवसीय विश्व कप ...
-
Prithvi Shaw Double Hundred: 'रन मशीन पृथ्वी शॉ', दोहरा शतक ठोककर खटखटाया भारतीय टीम का दरवाजा
Prithvi Shaw Double Hundred: पृथ्वी शॉ ने रणजी ट्रॉफी में एक बार फिर धमाल मचा दिया है। इस बार पृथ्वी के बैट से दोहरा शतक निकला है। ...
-
பும்ரா விலகல் குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
ஐபிஎல் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாட தான் அவர் இப்படி ஓய்வில் இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ...
-
யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்திய வீரர்களை கிரிக்கெட் பற்றி தெரிந்த தேர்வுக்குழுவினரை வைத்து தேர்வு செய்யாமல் மருத்துவர் குழுவை வைத்து தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை சாடியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!
சூர்யகுமார் யாதவ் மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை என்றும், அவர் நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிதினும் அரிதான திறமைசாலி என்றும் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
I Have Not Decided To Give Up The Format: Rohit Sharma On His T20I Future
India captain Rohit Sharma stated that he has no plans of giving up playing the T20I format amidst talk over seam-bowling all-rounder Hardik Pandya being ...
-
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59