Chennai super kings
ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்த எம் எஸ் தோனி!
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது
இந்த தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனது அறிக்கையில், கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தோனி, தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், அறிக்கை வெளியிட்டதற்காக ரூ 100 கோடி நஷ்டஈடு கேட்டு கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Related Cricket News on Chennai super kings
-
சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்கள் விவரம் வெளியானது; ஆனால் அதில் ஜடேஜா இல்லை!
அடுத்த ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
With Just 22 Runs So Far In T20 World Cup, Stephen Fleming Still Has High Hopes From KL…
The opener has managed just 22 runs in three Super 12 games so far -- 4 runs in the thrilling four-wicket win against Pakistan ...
-
சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா விலகுவது உறுதி; மாற்று அணி எது?
சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா எந்த அணிக்கு ட்ரேடிங் செய்யப்படவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறது. ...
-
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ...
-
माही की 1 चाल ने जीता दिया था IPL 2021, शार्दुल ठाकुर ने याद किया किस्सा
महेंद्र सिंह धोनी की अगुवाई वाली चेन्नई सुपर किंग्स आईपीएल टूर्नामेंट की दूसरी सबसे सफल टीम है। सीएसके ने 4 बार आईपीएल का खिताब जीता है। ...
-
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. ...
-
Harbhajan Singh To Play For Delhi Bulls For Abu Dhabi T10 Sixth Season
Delhi Bulls have added bite and guile to their bowling line-up by bringing on board off-spin great Harbhajan Singh ahead of season six of the Abu Dhabi T10 competition. Harbhajan, ...
-
धोनी कैसे बने 'कैप्टन कूल', माही ने मज़ेदार अंदाज में दिया जवाब
मैदान पर ऐसे कम ही मौके देखने को मिले हैं जब महेंद्र सिंह धोनी ने अपना आपा खोया हो। अब धोनी ने खुद बताया है कि वह कैप्टन कूल कैसे ...
-
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்ஏ டி20 : நட்சத்திர வீரர்களை வாங்கிக்குவித்த ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்கும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி வீரர்களை ஏலத்தி எடுத்துள்ளது. ...
-
डोनावन फरेरा: जिसको खरीदने के लिए CSK ने बहाए पानी की तरह पैसे, पत्ते की तरह कांपते हैं…
साउथ अफ्रीका में शुरू होने वाली टी-20 लीग के ऑक्शन में 24 साल के डोनावन फरेरा ने सभी का ध्यान खींचा है। डोनावन फरेरा को जोबर्ग सुपककिंग्स ने खरीदा है। ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
இலங்கை தொடரில் நீக்கப்பட்டு ரஞ்சித் தொடரில் சுமாராக செயல்பட்டு நின்றபோது ஐபிஎல் தொடரில் தம்மை சென்னை வாங்கியிருந்தால் இந்த கம்பேக் கொடுத்திருக்க முடியாது என்று புஜாரா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35