Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டெல்லி அணியிலிருந்து வெளியேறும் நிதிஷ் ராணா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான நிதிஷ் ராணா கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமாக கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக கேப்டன்சி செய்வதற்கு முன்பாகவே டெல்லி மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இவரது தலைமையில் டெல்லி அணி ரஞ்சி கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தது. அப்போது அவரின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகள் பாராட்டுக்களை பெற்ற வேளையில் கொல்கத்தா அணிக்காகவும் அவர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது உள்ளூர் தொடர்களில் டெல்லி அணியில் இருந்து அவர் வெளியேற உள்ளார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல - விராட் கோலி
தனது இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
वीवीएस लक्ष्मण आयरलैंड टी20 सीरीज दौरे के लिए भारतीय टीम के साथ यात्रा नहीं करेंगे: रिपोर्ट
पूर्व भारतीय बल्लेबाज वीवीएस लक्ष्मण, जो वर्तमान में राष्ट्रीय क्रिकेट अकादमी (एनसीए) के प्रमुख के रूप में कार्यरत हैं, कोचिंग प्रमुख के रूप में आयरलैंड के आगामी तीन टी20 दौरे पर राष्ट्रीय टीम के साथ यात्रा नहीं करेंगे।
By IANS News • 3 years ago
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அசத்தியதை பார்த்து அடுத்த கிங்’காக உருவெடுத்துள்ளார் என்று நினைத்ததாகவும், ஆனால் அவரது செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
விராட் கோலிக்கு ஏன் டி20 கிரிக்கெட்டில் இடம் இல்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
टीम इंडिया है Asia Cup किंग, सबसे बड़ी जीत और सबसे बड़ी पारी का रिकॉर्ड,देखें आंकड़ों का आइना
एशिया कप 2023 की शुरूआत 30 अगस्त से होने वाली है, जिसमें भारतीय क्रिकेट टीम अपना पहला मैच 2 सितंबर को चिर-प्रतिद्वंदी पाकिस्तान के खिलाफ खेलेगी। इस बार टूर्नामेंट वनडे फॉर्मेट में होगा, जिसके 4 मैच पाकिस्तान और फाइनल...
By Saurabh Sharma • 3 years ago
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இந்திய பவுலரை சமாளிக்க 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன். என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'After Yuvraj Singh Nobody Has Come..': Rohit Sharma Admits To India's No.4 Slot Issue Ahead Of WC And Asia Cup
Indian skipper Rohit Sharma has expressed concerns over unresolved issues with the No.4 spot in ODIs, stating that "after Yuvraj Singh, nobody has come and settled in". With less than two months to go
By IANS News • 3 years ago
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இதனை செய்தால் உம்ரான் தான் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் - பிரையன் லாரா!
உம்ரான் மாலிக் டேல் ஸ்டெய்ன் உடன் தொடர்ந்து பணியாற்றி வந்தால், அவர் இந்தியா தயாரிக்கும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement