Indian
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதற்காக தனது குரல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த காணொளியில் டெண்டுல்கர் ஒரு ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதைக் காணலாம். கேமில் கணிப்புகளைச் செய்து மகள் சாரா ஒரு நாளைக்கு ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த காணொளி வெளியான பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த காணொளிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது போலியானவை என்று கூறி காணொளி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறிகையில், “இந்த காணொளிகள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
Related Cricket News on Indian
-
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
Sachin Tendulkar Raises Concern Over ‘deep Fake’ After Video Of Him Goes Viral Promoting Online Game
Maharashtra Cyber Crime: Former Indian cricketer Sachin Tendulkar called out a fake video going viral on social media showcasing him endorsing an online game in which his daughter Sara Tendulkar ...
-
क्या इंडिया को मिल चुकी है हार्दिक की रिप्लेसमेंट? Hardik Pandya पर भारी हैं शिवम दुबे 2.0
साल 2021 के बाद से शिवम दुबे के टी20 क्रिकेट में आंकड़ें हार्दिक पांड्या से भी बेहतर रहे हैं। ऐसे में वो हार्दिक की रिप्लेसमेंट बन सकते हैं। ...
-
காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ...
-
'वनडे और टी-20 में अश्विन की जगह नहीं बनती', युवी ने दिया अश्विन पर सनसनीखेज बयान
भारतीय क्रिकेट टीम के पूर्व ऑलराउंडर युवराज सिंह ने लिमिटेड ओवर क्रिकेट में रविचंद्रन अश्विन की जगह को लेकर सवाल उठाए हैं। ...
-
தோனியின் கேப்டன்ஸி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 41 வெற்றிகளைப் பெற்று முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
இந்திய அணியில் எனது பணி இதுதான் - ஷிவம் தூபே!
இந்திய அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில், புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். ...
-
ஜோகோவிச்சுடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன் - விராட் கோலி!
முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார். ...
-
Let Test Matches Continue With T20, Says Sir Clive Lloyd
CAB President Snehasis Ganguly: Cricketing legend and former skipper of West Indies cricket team, Sir Clive Lloyd on Saturday strongly pitched for continuation of test matches besides the popular T20 ...
-
சதமடித்து அசத்திய ராஜத் பட்டிதார்; இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான ஆட்டம் டிரா!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகள் மோதிய 2 நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
இரண்டாவது போட்டியில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடக்க உள்ள நிலையில், அணியில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 05 May 2026 10:06