In indian
உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை இந்த வீரர் வெல்வார் - ஷேன் வாட்சன்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இந்தியா எப்படியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் தான் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார்கள். அந்த வகையில் ஷேன் வாட்சனிடம் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என கேட்ட போது ரோஹித் சர்மா பெயரைக் கூறினார்.
ஷேன் வாட்சன் இது பற்றி கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, உலகக்கோப்பை தொடர் நாயகனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று நினைக்கிறேன். அவர்தான் இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்திலிருந்து ஆட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார். மேலும், அவர் இந்த தொடரின் இறுதி வரை அதே போன்ற ஆட்டத்தை தொடரப் போகிறார் என்று நான் நம்புகிறேன். எனவே அவர்தான் என்னைப் பொறுத்த வரி நம்பர் 1." என்றார்.
Related Cricket News on In indian
-
एमएस धोनी ने क्यों लिया था इंटरनेशनल क्रिकेट से अचानक संन्यास, सामने आया चौंकाने वाला सच
पूर्व भारतीय क्रिकेट कप्तान महेंद्र सिंह धोनी (MS Dhoni) ने इंटरनेशनल क्रिकेट से संन्यास लेने के अपने फैसले के बारे में जानकारी साझा करते हुए कहा है कि 2019 विश्व ...
-
விராட் கோலியின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் - ஸ்ரீசாந்த்!
சச்சினின் சாதனையை விராட் கோலி உடைத்தாலும் அவரின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ...
-
Men’s ODI WC: 'It Seemed Like Players Were Playing For Reputation...', Gambhir On England's Loss To SL
Cricket World Cup: Former Indian cricketer Gautam Gambhir has slammed England's lacklustre performance against Sri Lanka in their ICC Men's Cricket World Cup match, calling them “extremely disinterested”. ...
-
என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
2019ஆம் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மனம் திறந்து பேசி இருக்கிறார். ...
-
'I Had Made My Entire Planning': Dhoni Reveals 2019 WC Semifinal Loss As Turning Point In Retirement Decision
Mahendra Singh Dhoni: Former Indian cricket captain Mahendra Singh Dhoni has shared insights into his decision to retire from international cricket, saying that he had made up his mind after ...
-
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
World Cup 2023 में भारत की गेंदबाजी लाइन-अप सबसे संतुलित है: एस बद्रीनाथ
पूर्व भारतीय क्रिकेटर से कमेंटेटर बने सुब्रमण्यम बद्रीनाथ ने मौजूदा क्रिकेट विश्व कप में भारत के प्रभावशाली प्रदर्शन पर अपनी अंतर्दृष्टि साझा की, विशेष रूप से टीम के प्रभावशाली प्रदर्शन ...
-
டிராவிட்டிற்கு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் விவிஎஸ் லக்ஷ்மண்- தகவல்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடையவுள்ள நிலையில் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். ...
-
Men’s ODI World Cup: India’s Bowling Line-up Is Most Balanced: S Badrinath
West Indian Chris Gayle: Former Indian cricketer turned commentator Subramaniam Badrinath shared his insights on India's impressive performance in the ongoing cricket World Cup, particularly highlighting the team's dominant display ...
-
Mumbai’s DY Patil Stadium To Host Women's Test Match In November; Reports
DY Patil Stadium: The iconic DY Patil Stadium in Navi Mumbai will host the women's Test match after almost 9 years, with England due to play a four-day game there ...
-
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!
நடைபெற்றுவரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதுவேண்டுமானலும் நடக்கலாம் என இந்திய வீரர் ஷிகர் தவான் எச்சரித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
टीम इंडिया की मुसीबतें बढ़ी, हार्दिक पांड्या अगले तीन मैचों से हो सकते हैं बाहर
न्यूज़ीलैंड के खिलाफ वर्ल्ड कप मुकाबला मिस करने के बाद हार्दिक पांड्या से जुड़ी एक बड़ी खबर सामने आ रही है। पांड्या की चोट काफी गंभीर है जिसके चलते वो ...
Cricket Special Today
-
- 05 May 2026 10:06