Advertisement
Crowd capacity: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26இல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறுகின்றன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 தொடருக்க்கு 25 விழுக்காடு ரசிகர்களை அனுமதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. Read More...
Related Cricket News for Crowd capacity - Tesst
பகலிரவு டெஸ்ட்: 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தில் போட்டியைக் காண 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement