Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi.
பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மஹாலின் முன் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ...
பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பார்த்த போது இந்தியாவிலேயே மிகச்சிறந்த உடற்கட்டை கொண்ட நபராக ஹர்திக் பாண்டியா தெரிந்ததாக முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த ரிஷப் பந்த், நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டி ஒன்றில் சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
என்னை பொருத்தவரை திலக் வர்மா 4ஆம் இடத்தில் விளையாட மிகச்சரியானவராக இருப்பார். இவர் குறித்து எந்த சந்தேகமும் இல்லாமல் இவரை நடுவரிசையில் இந்திய அணியில் விளையாட வைக்கலாம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நான்காம் இடத்தில் விராட் கோலி தான் பேட்டிங் செய்ய வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆசைப்பட்டதாக வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். ...
முதல் ஓவராக இருந்தாலும் சரி கடைசி ஓவராக இருந்தாலும் சரி நான் எப்பொழுதும் விக்கெட்டை பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ...
பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர். அவரைப் போன்ற ஒருவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
மகளிர் பிரீமியர் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர் என்று தெரிவித்துள்ளார். ...
தன்னைப் பற்றி தவறான செய்தியை பகிர்ந்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அந்நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு கிடைத்த நேர்மறையான விஷயங்கள் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ...
ஆறு விக்கெட்டுகளை இழந்து, 30 பந்தில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், அதுபோன்ற ஆட்டங்களையும் முடித்து வைக்கும் அளவுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு ஒரு ஆள் வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...