Odi
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னோற்றம்; பாபர் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு பிறகு தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணத்தில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்று ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஐசிசி அட்டவணைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 886 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் வேண்டர் டுசன் 777 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Related Cricket News on Odi
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
ODI Men's World Cup: India-Pakistan Match In Ahmedabad Officially Rescheduled To October 14
The highly-anticipated clash between India and Pakistan at the 2023 Men's Cricket World Cup at the Narendra Modi Stadium in Ahmedabad was rescheduled to October 14 by International Cricket Council ...
-
मोहम्मद कैफ ने वर्ल्ड कप 2023 के लिए चुनी भारत की प्लेइंग XI, इस स्टार गेंदबाज को किया…
पूर्व क्रिकेटर मोहम्मद कैफ ने इस साल होने वाले वनडे वर्ल्ड कप के लिए अपनी पसंदीदा भारतीय प्लेइंग इलेवन को चुना है। ...
-
शुभमन गिल ने लगाई वनडे रैंकिंग में लंबी छलांग, बाबर आज़म की नंबर वन कुर्सी पर बढ़ा खतरा
वेस्टइंडीज दौरे पर फ्लॉप चल रहे शुभमन गिल के लिए एक खुशखबरी आई है। शुभमन गिल आईसीसी रैंकिंग्स में लंबी छलांग लगाते हुए पांचवें स्थान पर पहुंच गए हैं। ...
-
கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது - அனில் கும்ப்ளே!
எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது - ஷிகர் தவான்!
நீங்கள் உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரது விருப்பமாக இருக்கும் என இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் ஒரு சில சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி மனம் திறந்திருக்கிறார் . ...
-
वो रोहित जैसा प्लेयर है... World Cup 2023 से पहले तिलक वर्मा की सिफारिश कर रहे हैं रविचंद्रन…
रविचंद्रन अश्विन 20 वर्षीय बल्लेबाज तिलक वर्मा से खूब प्रभावित हुए हैं। उनका मानना है कि तिलक को इंडियन वर्ल्ड कप स्क्वाड में शामिल किया जा सकता है। ...
-
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
'रोहित एक अच्छा कप्तान है, लेकिन उसे धोनी की तरह अच्छी टीम देनी होगी'
भारतीय टीम के पूर्व हरफनमौला खिलाड़ी युवराज सिंह ने कप्तान रोहित शर्मा की तारीफ की है। उनका मानना है कि रोहित को एक अच्छी टीम मिलनी चाहिए। ...
-
क्या पाकिस्तान के लिए एशिया कप और वर्ल्ड कप खेल सकते हैं शोएब मलिक? खुद सुन लीजिए जवाब
41 वर्षीय शोएब मलिक ने बीते सोमवार दांबुला जायंट्स के खिलाफ पहले गेंदबाजी करके 2 विकेट झटके और फिर अपनी टीम के लिए नाबाद 53 गेंदों पर 74 रन ठोके। ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியும், நானும் விளையாடாததற்கு இதுதான் காரணம் - ரோஹித் சர்மா!
இந்தியாவின் சிறந்த வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஓய்வு நேரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14